கொரோனா அச்சுறுத்தலால் இன்று முடக்கப்பட்ட மேலும் சில பகுதிகள் 

Published By: Gayathri

03 Jul, 2021 | 11:28 AM
image

கொரோனா தொற்று நிலைமையை அடுத்து நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை கிழக்கு நாயாறு மீனவப் பகுதி, கேகாலை மாவட்டத்தில் மிஹிபிட்டிய கிராம சேவகர் பிரிவின் மாதெயியாவ கிராமம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மருதமுனை 03 ஆகிய பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11