மாவிலகம என்னும் பிரதேசத்தில் நேற்று 30-06-2021 மரண வீடொன்றிற்கு சென்றிருந்த ஐவருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியிருப்பதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.
இவ்வாறு தொற்று உறுதியான ஐவர், சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், குறித்த மரண வீட்டில், இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட 36 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர், அவரவர்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்களாவர்.
இத்தகவல்களை ஊவா மாவிலகம பிரதேச பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் அனைவரும் உறுதிப்படுத்தினர். தொற்று உறுதியான ஐவருக்கும் 30-06-2021ல் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொண்டதையடுத்து, இன்று (01-07-2021) கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM