மரண வீட்டிற்கு சென்றிருந்த ஐவருக்கு கொரோனா: 36 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் தனிமைப்படுத்தலில்...

Published By: J.G.Stephan

01 Jul, 2021 | 11:58 AM
image

மாவிலகம என்னும் பிரதேசத்தில் நேற்று 30-06-2021 மரண வீடொன்றிற்கு சென்றிருந்த ஐவருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியிருப்பதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.

இவ்வாறு தொற்று உறுதியான ஐவர், சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், குறித்த மரண வீட்டில், இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட 36 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர், அவரவர்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்களாவர்.

இத்தகவல்களை ஊவா மாவிலகம பிரதேச பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் அனைவரும் உறுதிப்படுத்தினர். தொற்று உறுதியான ஐவருக்கும் 30-06-2021ல் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொண்டதையடுத்து, இன்று (01-07-2021) கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17