(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த உடுநுவர பிரதேசசபையின் உறுப்பினர்கள் 12 பேர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
உடுநுவர பிரதேசசபையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பிரதேசசபை உறுப்பினர்கள் 13 பேரில் 12 பேர் இவ்வாறு மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு மீண்டும் கட்சியின் இணைந்து கொண்ட உறுப்பினர்கள் பாரம்பரிய கட்சியான ஐ.தே.க.வையும் யானை சின்னத்தையும் ஒருபோதும் தம்மால் மறந்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக தாம் செயற்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொகுதி அமைப்பாளரின் தீர்மானத்திற்கமையவே தாம் கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஆதரவளிக்க நேரிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM