தியவன்னா ஓயாவிலிருந்து மேலும் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
கண்டு பிடிக்கப்பட்ட துப்பாக்கியானது மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவ லெப்டினன் கேர்னலால் வீசப்பட்ட துப்பாக்கியாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலமாக குறித்த குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM