பொது சுகாதார பரிசோதகரின் சேவைக்கு இடையூறு விளைவித்த நபருக்கு விளக்கமறியல்

Published By: J.G.Stephan

28 Jun, 2021 | 01:57 PM
image

(எம்.மனோசித்ரா)
மஹியங்கன - கெமுனுபுற பிரதேசத்தில் கொவிட் கட்டுப்படுத்தல் பணியில் ஈடுபட்ட பொது சுகாதார பரிசோதகரின் சேவைக்கு இடையூறு விளைவித்த நபரொருவர் நேற்று ஞாயிறுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மஹியங்கனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பிரதேசத்திலுள்ள பௌத்த மதகுரு ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, அவருடன் தொடர்புகளைப் பேணியோர் தொடர்பில் தகவல் சேகரிக்கும் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர் ஈடுபட்ட போது, சந்தேகநபர் அவரது சேவைக்கு இடையூறு விளைவித்துள்ளமை மஹியங்கனை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17