சம்மேளனத்தில் கலந்துக்கொள்வது தொடர்பிலான இறுதி தீர்மானம் வெள்ளிக்கிழமை

Published By: Ponmalar

31 Aug, 2016 | 10:08 PM
image

சம்மேளனத்தில் கலந்துக் கொள்வது தொடர்பில் இறுதி தீர்மானத்தை வெள்ளிக்கிழமை  வெளியிடுவோம் என  கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பொரல்லையில் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்   இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 வது சம்மேளனத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் கலந்துக் கொள்வார்களா இல்லையா என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மாகாண மற்றும் உள்ளுராட்சி  மன்ற பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து வெள்ளிக்கிழமை நண்பகல் வேளையில் மக்களுக்கு வெளியிடுவோம்.  இந்த தீர்மானம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதிக்கு அமைவாக கூட்டு எதிர்க்கட்சியின் ஏகோபித்த தீர்மானமாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08