தம்புள்ளை மைதானத்திற்கு வெளியே குழப்பநிலை : பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம்

Published By: Ponmalar

01 Sep, 2016 | 09:28 AM
image

தம்புள்ளை ரங்கிரி மைதான பிரதான நுழைவாயிலை மறித்து இலங்கை அணியின்  ரசிகர்கள் சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை முன்னெடுத்துள்ளனர்.

மைதானத்திற்குள் அனுமதிக்குமாறு கோரியே குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்பாட்டத்தினால் தம்புள்ளை குருணாகல் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35