அமெரிக்கா, நியூ மெக்ஸிகோ மாநிலத்தின் அல்புகெர்க்கி பகுதியில் சனிக்கிழமை சூடான காற்று பலூனொன்று மின் இணைப்பில் தாக்கியமையினால் உண்டான அனர்த்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலூன் தரையில் வீழ்வதற்கு முன்பு அல்புகெர்கி நகரில் மின்சார மின் இணைப்புகளைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 7:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததுள்ளதுடன், இதனால் 13,000 வீடுகளுக்கான மின்சாரமும் பாதிக்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 40 முதல் 60 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் ஆவர்.
சம்பவம் நடந்த இடத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM