மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

Published By: Vishnu

27 Jun, 2021 | 08:02 AM
image

கொழும்பு, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 கொழும்பு ;

தலங்கம பொலிஸ் பிரிவு - தலாஹேன தெற்கு, தலாஹேன வடக்கு கிராம சேவகர் பிரிவுகள்

இரத்தினபுரி ;

இரத்தினபுரி பொலிஸ் பரிவு - ஹன்கம கொஸ்கல வத்தை

பெல்மதுளை பொலிஸ் பிரிவு - போபெத்த பகுதி

நுவரெலியா ; 

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவு ; கெட்டபுலா மத்திய பிரிவு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48