கொழும்பு, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ;
தலங்கம பொலிஸ் பிரிவு - தலாஹேன தெற்கு, தலாஹேன வடக்கு கிராம சேவகர் பிரிவுகள்
இரத்தினபுரி ;
இரத்தினபுரி பொலிஸ் பரிவு - ஹன்கம கொஸ்கல வத்தை
பெல்மதுளை பொலிஸ் பிரிவு - போபெத்த பகுதி
நுவரெலியா ;
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவு ; கெட்டபுலா மத்திய பிரிவு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM