வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வைத்து படகு மூலம் இந்தியாவுக்கு கடத்திச்செல்ல முற்பட்ட 5.5 கிலோகிராம் தங்கத்தை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன் போது குறித்த கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பினை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட தங்கம் என்பவற்றை மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் கையளித்துள்ளனர.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM