வடக்கில் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை கவனத்தில் கொண்ட பின்னர் தேவையற்ற காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் தயாராக இருக்கின்றது. ஆனால் தேசிய பாதுகாப்பிற்கு தேவையான காணிகளை அகற்ற முடியாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.
இராணுவ முகாம்கள் என்பன திட்டமிடப்பட்டு அமைக்கப்படுகின்றன. அவற்றுக்கு குறிப்பிட்டளவு ஏக்கர் காணிகள் அவசியமாகும். தேசிய பாதுகாப்பு என்று வரும்போது இந்தக் காணிகள் மிகவும் அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில இன்று நடைபெற்ற வராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM