முகாம்களை அகற்ற முடியாது : இராணுவம்

Published By: Robert

31 Aug, 2016 | 04:50 PM
image

வடக்கில் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை கவனத்தில் கொண்ட பின்னர் தேவையற்ற காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் தயாராக இருக்கின்றது.  ஆனால் தேசிய பாதுகாப்பிற்கு தேவையான காணிகளை அகற்ற முடியாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர  தெரிவித்தார்.   

இராணுவ முகாம்கள் என்பன திட்டமிடப்பட்டு அமைக்கப்படுகின்றன. அவற்றுக்கு குறிப்பிட்டளவு ஏக்கர் காணிகள் அவசியமாகும். தேசிய பாதுகாப்பு என்று வரும்போது இந்தக் காணிகள் மிகவும் அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில இன்று நடைபெற்ற  வராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவரிடம்    ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56