மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

Published By: Vishnu

25 Jun, 2021 | 08:21 AM
image

இன்னும் கட்டுமானத்தில் உள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று மாலை நடந்த வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

19 மற்றும் 24 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டர் சைக்கிளொன்றும் காரொன்றும் அதிவேக நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நுழைந்து பயணத்த வேளையில் நேற்றிரவு 7 மணியளவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதனையடுத்து இரு வாகனங்களும் தீப் பிடித்து எரிந்துள்ளதுடன், மோட்டார் சைக்களில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் ஐவர் காரில் பயணத்துள்ளதுடன், அவர்களில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளனர். 

தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியமை மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் கூறியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32