வெள்ளவத்தை முதல் அங்குலானை வரையான கடற்கரையோரங்களில் கரையொதுங்கிய 8 கடலாமைகள்

24 Jun, 2021 | 10:37 PM
image

வெள்ளவத்தையிலிருந்து , அங்குலானை வரையிலான கடற்கரையோரங்களில் நேற்று  இரவு எட்டு கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. 

அவற்றை அங்கிருந்து பரிசோதனைக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுக கடற்பரப்பிற்கு வெளியே எம்.வி. எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்த்து.

அன்றிலிருந்து இன்று வரை 80 க்கும் மேற்பட்ட கடலாமைகள், 10 க்கும் மேற்பட்ட டெல்பின்கள் , திமிங்கலம் மற்றும் மின்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11