சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 76,000 சிகரெட்டுகள் இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவற்றின் பெறுமதியானது சுமார் 25 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கெலிஓயா பகுதியில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் இந்த சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM