சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுகள் மீட்பு

Published By: Vishnu

24 Jun, 2021 | 09:37 AM
image

சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 76,000 சிகரெட்டுகள் இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவற்றின் பெறுமதியானது சுமார் 25 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கெலிஓயா பகுதியில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் இந்த சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58