(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)
நிதி அமைச்சரால் பாராளுமன்றத்தின் அனுமதிகாக சமர்ப்பிக்கபட்டிருந்த 200 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு வாக்கெடுப்பின்றி சபையில் நிறைவேற்றப்பட்டது
பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன்போது கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் ஏனைய செலவுகளுக்காகவும் என தெரிவித்து நிதி அமைச்சரும் பிரதருமான மஹிந்த ராஜபக்ஷ்வினால் சபைக்கு சமர்ப்பிக்க இருந்த, 200 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீட்டு அறிக்கை நேற்று ஆளுங்கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவினால் சமர்ப்பிக்கப்பட்து. பின்னர் அதுதொடர்பான விவாதம் இன்று சபையில் இடம்பெற்றது.
விவாதத்தின் இறுதியில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் ஏனைய செலவுகளுக்காகவும் நிதி அமைச்சரால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட 200பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM