பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு ஊடக நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் - வெளிநாட்டு செய்தியாளர்கள் ஒன்றியம்

Published By: Digital Desk 3

23 Jun, 2021 | 09:13 AM
image

(நா.தனுஜா)

பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து தற்போது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஊடக நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கையிலுள்ள வெளிநாட்டு செய்தியாளர்கள் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களுடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு செய்தியாளர்கள் ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தொழில்புரியும் இடங்களில் பாலியல் தொல்லைகளுக்குள்ளான ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அவ்வறிக்கையில் வெளிநாட்டு செய்தியாளர்கள் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

பாலியல் தொல்லைகள் தொடர்பில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கும் அவசியமான நடவடிக்கைகளை ஊடக நிறுவனங்கள் விரைந்து மேற்கொள்ளவேண்டும்.

எம்முடன் பணிபுரியும் சக ஊழியர்கள் பாதுகாப்பாகவும் சமத்துவமாகவும் உணரக்கூடிய வகையில் தொழில்புரியும் இடங்களை மாற்றியமைக்கவேண்டிய பொறுப்பு நம்மனைவருக்கும் உள்ளது என்றும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58