வத்தளையில் இந்திய பிரஜைகள் பெருமளவானோருக்கு கொரோனா தொற்று 

Published By: Digital Desk 3

21 Jun, 2021 | 04:00 PM
image

(எம்.மனோசித்ரா)

வத்தளை பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் தொழில்புரியும் இந்திய பிரஜைகளில் பெருமளவானோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இவர்களுக்கு எவ்வாறு தொற்ற ஏற்பட்டது என்று இனங்காணப்படவில்லை என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில் , 

வத்தளை பிரதேசத்தில் இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்து தொழில்புரியும் இந்திய பிரஜைகள் பலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

வத்தளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினால் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய அவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இனங்காணப்பட்ட பின்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21