டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி..!

Published By: J.G.Stephan

21 Jun, 2021 | 02:33 PM
image

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை இன்று
(21-06-2021)அதிகாலை கடமையில் இருந்த படையினர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது, டிப்பர் வாகனத்தால் மற்றைய படையினர் மீது  மோத முற்பட்ட சமயம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை நாகேந்திரபுரம் பகுதியில் சட்டவிரோத மண் ஏற்றுவது தொடர்பாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் புளியம்பொக்கணை நாகேந்திர புரம்  கண்டாவளை முரசுமோட்டை ஆகிய பகுதிகளில் இராணுவக்காவலரண்கள் அமைக்கப்பட்டு சட்டவிரோத மணல் அகழ்வுகள் கட்டுபடுத்தப்பட்டு வருகின்றன. 

 குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில், டிப்பரில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31