யாழ்.கோப்பாயில் வட இந்தியர்கள் சிகிச்சை பெறுவது குறித்து எவரும் அச்சமடைய தேவையில்லை: ஸ்ரீபவானந்தராஜா

Published By: J.G.Stephan

21 Jun, 2021 | 11:26 AM
image

யாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா சிகிச்சை நிலையத்தில் வட இந்தியர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து எவரும் அச்சமடைய தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றுக்குள்ளான  ஒரு தொகுதி இந்தியர்கள் யாழ்.கோப்பாய்  கொரோனா  சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , 

கொழும்பு புறநகர்ப் பகுதி ஒன்றில் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட இந்தியர்கள் கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இரண்டு வருடத்துக்கு மேலாக இலங்கையில் தங்கியிருந்து தொழில் புரிவதாக தெரியவந்துள்ளது. 

ஆகவே அங்கு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55