பாடசாலைகளை ஆரம்பிக்கும் முன் 2,79,000 பாடசாலை துறைசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி

Published By: Vishnu

20 Jun, 2021 | 03:04 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்ற போதிலும், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. 

எனினும் பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் அதிபர்கள் , ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை துறைசார் ஊழியர்கள் 2 இலட்சத்து 79 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகளை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானம் குறித்து வினவியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் ஆலோசனை வழிகாட்டல்கள் கிடைக்கப் பெற்ற பின்னர் வெவ்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளை திறக்க தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:17:53
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54