இலங்கை உட்பட ஏழு நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாட்டை நீடித்தது பிலிப்பைன்ஸ்

Published By: Vishnu

20 Jun, 2021 | 02:01 PM
image

இலங்கை உள்ளிட்ட மேலும் சில நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் ஜூன் 30 வரை கட்டுப்பாடுகளை நீடித்துள்ளது.

அதன்படி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் ஹாரி ரோக் தெரிவித்தார்.

டெல்டா மாறுபாட்டின் தொற்றுகள் பிலிப்பைன்ஸில் பரவுவதை தடுக்கும் நோக்கில் கடுமையான எல்லைக் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக ஏழு நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஹாரி ரோக்  சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47