டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுப்பதற்கான ஜப்பானுக்கு சென்றிருந்த உகாண்ட ஒலிம்பிக் அணியின் உறுப்பினர் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் ஐந்து வாரங்கள் உள்ள நிலையில் போட்டிகளில் பங்கெடுக்க வரும் வீரர்கள் மற்றும் உறுப்பினர்களில் கண்டறியப்பட்ட முதல் கொவிட்-19 தொற்று அடையாளம் இதுவாகும்.
உகாண்டாவிலிருந்து டோக்கியோவின் நரிட்டோ விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) தரையிறங்கிய ஒன்பது பேர் கொணட குத்துச் சண்டை வீரர்கள் கொண்ட குழு உறுப்பினர் ஒருவருக்கே இவ்வாறு கொவிட் தொற்று
கடந்த ஜூன் முதலாம் திகதி அவுஸ்திரேலிய மகளிர் சாப்ட்போல் அணியினருக்கு பின்னர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுக்க ஜப்பானுக்கு சென்ற இரண்டாவது குழு இதுவாகும்.
இந்த குழு அனைவருக்கும் ஜப்பானுக்கு வருவதற்கு முன்பு உகாண்டாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு, சோதனையில் எதிர்மறையான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM