அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் செல்ல பிராணிகளில் ஒன்றான 13 வயதான சாம்ப் என்ற நாய் உயிரிழந்துள்ளது.
இது குறித்து ஜோ பைடன்மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் டுவிட்டர் பக்கத்தில் தனது அனுதாபங்களை தெரிவித்திருந்திருந்தனர்.
ஜோ பைடனின் குடும்பத்தார் அரசு இல்லமான வெள்ளை மாளிகையில் குடியேறிய போது அவருடைய, செல்ல பிராணிகளான இரண்டு ஜேர்மன் ஷெபர்ட் ரக நாய்களும் குடி புகுந்தன.
அதில், உயிரிழந்த சாம்ப் என்ற நாய் 2008 இல் பைடன் குடும்பத்தில் இணைந்தது.
மேஜர் என்ற நாயை பைடன் டலாவரேயில் உள்ள பிராணிகள் மையத்தில் இருந்து 2018ல் தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM