மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் இளைஞர் உடல் கண்டெடுப்பு : பொலிஸார் தீவிர விசாரணை

30 Aug, 2016 | 04:05 PM
image

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே வாலிபர் ஒருவர் ஆடையின்றி பிணமாக கிடந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரது ஆணுறுப்பு அறுக்கப்பட்டு வாயில் வைக்கப்பட்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழை தோட்டத்தில் இந்த வாலிபரின் உடல் நிர்வாணமாக கண்டுக்கப்பட்டுள்ளது. கொலை செய்தவர்கள் இறந்த வாலிபரின் உடலில் அவரது அணுறுப்பை அறுத்து வாயில் வைத்துள்ளனர்.

இந்த கொலை கள்ள காதல் தொடர்பாக நடந்திருக்கலாம் என பொலிஸார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொலையை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட பொலிஸ்; கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47