மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கும் டொல்பின், ஆமைகள்

Published By: J.G.Stephan

19 Jun, 2021 | 12:27 PM
image

மட்டக்களப்பு கிரான்குளம் கடற்கரை  பகுதியில் உயிரிழந்த  நிலையில் 3 கடல் ஆமைகள் உட்பட டொல்பின் மீன் ஓன்றும் இன்று சனிக்கிழமை (19) கரையொதிங்கியுள்ளன.

கடந்த 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தையண்டிய கடல்பகுதியில் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக, கடலில் கப்பல் மூழ்கிவருகிறது. இதனால், பல பிரதேசங்களில் கடற்கரையில் ஆமைகள் டொல்பீன் மீன்கள் உயிரிழந்து கரையொதிங்கி வருகின்றன.

இந்நிலையில் மட்டக்களப்பு கடல்பகுதியிலும், உயிரிழந்த நிலையில் ஆமைகள் டொல்பீன் மீன் கரையொதிங்கியுள்ளன. இது தொடர்பாக மீனவர்கள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தனர்.


இதனையடுத்து,  அந்த பகுதிக்கு கடற்றொழில்  நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன், இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26