உடுவே தம்மாலோக தேரர் வெளிநாடு செல்வதற்கு மேல் நீதிமன்றம் இன்று (30) அனுமதியளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிசாங்க பந்துல்ல கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி தம்மாலோக தேரரின் கடவுச்சீட்டை மீள கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள சமய நிகழ்வொன்றில் கலந்துக்கொள்வதற்காக செப்டம்பர் 3 ஆம் திகதி தொடக்கம் 7 திகதிவரை வெளிநாடு செல்ல நீதிமன்ற அனுமதியை தம்மாவோக தேரர் நேற்று (29) கோரியிருந்தார்.
அனுமதிப்பத்திரமின்றி யானைக் குட்டியொன்றை சட்டவிரோதமாக பராமரித்து வந்தமை தொடர்பிலான வழக்கு விசாரணை நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM