தம்மாலோக தேரருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

Published By: Ponmalar

30 Aug, 2016 | 11:34 AM
image

உடுவே தம்மாலோக தேரர் வெளிநாடு செல்வதற்கு மேல் நீதிமன்றம் இன்று (30) அனுமதியளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிசாங்க பந்துல்ல கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி தம்மாலோக தேரரின் கடவுச்சீட்டை மீள கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள சமய நிகழ்வொன்றில் கலந்துக்கொள்வதற்காக செப்டம்பர் 3 ஆம் திகதி தொடக்கம் 7 திகதிவரை வெளிநாடு செல்ல நீதிமன்ற அனுமதியை தம்மாவோக தேரர் நேற்று (29) கோரியிருந்தார். 

அனுமதிப்பத்திரமின்றி யானைக் குட்டியொன்றை சட்டவிரோதமாக பராமரித்து வந்தமை தொடர்பிலான வழக்கு விசாரணை நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32