இராஜகிரிய - நாவல பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய மேம்பாலம் காரணமாக மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பாதசாரிகளிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அப்பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இராஜகிரிய - நாவல பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் நிர்மாண பணிகள் எதிர்வரும் 2017 ஆண்டு டிசம்பர் மாதம் அளவில் நிறைவடையும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM