பாதசாரிகளிடம் விடுக்கும் வேண்டுகோள் !

Published By: Robert

30 Aug, 2016 | 08:32 AM
image

இராஜகிரிய - நாவல பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய மேம்பாலம் காரணமாக மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பாதசாரிகளிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அப்பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இராஜகிரிய - நாவல பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் நிர்மாண பணிகள் எதிர்வரும் 2017 ஆண்டு டிசம்பர் மாதம் அளவில் நிறைவடையும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39