வைத்தியர்கள் என்ற ரீதியில் எந்த அடிப்படையிலும் மதுபான பாவனையை நாம் அனுமதிப்பதில்லை  - ஹேமந்த ஹேரத்

Published By: Digital Desk 4

16 Jun, 2021 | 04:37 PM
image

(எம்.மனோசித்ரா)

இணையத்தளத்தினூடாக மதுபான விற்பனை செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது மக்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தும் என்று கருத முடியாது.

ஆனால் வைத்தியர்கள் என்ற ரீதியில் எந்த அடிப்படையிலும் மதுபான பாவனையை நாம் அனுமதிப்பதில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் - காரணத்துடன்  எச்சரிக்கிறார் வைத்தியர் ஹேமந்த ஹேரத் | Virakesari.lk

எனவே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை அவற்றிலிருந்து விலகியிருப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியதே மிக முக்கியத்துவமுடையதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

வைத்தியர்கள் என்ற ரீதியில் எந்த அடிப்படையிலும் மதுபான பாவனையை நாம் அனுமதிப்பதில்லை.

எனவே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை அவற்றிலிருந்து விலகியிருப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியதே மிக முக்கியத்துவமுடையதாகும்.

எவ்வாறிருப்பினும் மதுபான உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை உள்ளிட்ட சகல விடயங்களும் மதுவரி திணைக்களத்தினாலேயே கண்காணிக்கப்படுகின்றன. எனவே இது தொடர்பில் மதுவரி திணைக்களம் அவதானம் செலுத்தும் என்று எண்ணுகின்றோம்.

இணையவழியூடாக மதுபானத்தினை வீடுகளுக்கே சென்று விநியோகிப்பதால் மக்கள் ஒன்றுகூடக் கூடிய வாய்ப்புக்கள் குறைவு இந்த போதிலும் , இவ்வாறு பெறுபவர்கள் அதனை மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கின்றார்களா என்பது குறித்து மதுவரி திணைக்களம் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58