கிணற்றுக்குள் வீழ்ந்த நிலையில் குழந்தையை பிரசவித்த கர்ப்பிணிப் பெண்: நீரில் மூழ்கி குழந்தை பலி..!

Published By: J.G.Stephan

16 Jun, 2021 | 03:48 PM
image

கர்ப்பிணிப் பெண் ஒருவர் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றிற்குள் விழுந்துள்ள நிலையில், குழந்தையை பிரசவித்துள்ளார். இந்நிலையில், குழந்தை நீரில் மூழ்கி இறந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ரம்புக்கனை, பத்தாம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய கர்ப்பிணித்தாயே இவ்வாறு கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.

குறித்த கர்ப்பிணித் தாய் வீட்டில் இல்லாததை அவதானித்த வீட்டார் அவரைத் தேடியுள்ள நிலையில், வீட்டுத் தோட்டத்திற்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் குறித்த கர்ப்பிணித் தாயார் விழுந்து கிடந்தமை தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், அயல் வீட்டாரின் உதவியுடன் குறித்த கர்ப்பிணிப் பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, கிணற்றில் விழுந்துள்ள நிலையில் குழந்தை பிரசவமானமை தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, கிணற்றில் குழந்தை மரணித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02