ஐ.தே.க.வின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கான சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐ.தே.க.வின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கான ஆவணம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் 9.30 மணியளவில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் கையளிக்கப்பட்டதாகக் ஐக்கிய தேசியக் கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீமானிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM