இலங்கை உள்ளிட்ட சில நாட்டு மக்களுக்கு பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத்தடை நீடிப்பு

Published By: J.G.Stephan

15 Jun, 2021 | 01:55 PM
image

கொரோனா தொற்றுப் பரவலின் தீவிர நிலைக்காரணமாக, இலங்கை உட்பட முக்கிய சில நாட்டு மக்களுக்காக பிலிப்பைன்ஸ் விதித்துள்ள  பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையில் குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், ஒமான், பாகிஸ்தான், நேபாளம், மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கே பிலிப்பைன்ஸ் இவ்வாறு பயணத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இலங்கை உள்ளிட்ட மேற்குறித்த நாடுகளில் நிலவுகின்ற கொரோனா நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டை ஜனாதிபதி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27