சிரியாவில் வைத்தியசாலை மீது பயங்கரவாதத் தாக்குதல் : 13 பேர் பலி

Published By: Digital Desk 2

14 Jun, 2021 | 07:43 PM
image

சிரியாவிலுள்ள தனியார் வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் இடம்பெற்றுவரும் நீண்ட கால போரால் பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் பலர் இலட்சக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். 

கடந்த 10 ஆண்டுகளில், அந்நாட்டின் வைத்தியசாலைகள் மீது 400 க்கும் மேற்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.  

உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதிகளில் மருத்துவ வசதிகளை பெறுவதற்காக இதுபோன்ற தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. 

இந்நிலையில், ஆப்ரின் நகரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் மீது குர்திஷ் போராளிகள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் நோயாளிகள் உட்பட பொதுமக்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர, 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காகா அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13