சீன மாகாணமான ஹூபேயில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு மத்திய தொலைக்காட்சி சேவை தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணிக்கு (சனிக்கிழமை 22:30 GMT) ஷியான் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகப் பகுதியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
அனர்த்தத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 144 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 37 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளமையினால் உயிரழப்புகள் உயர்வடையக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM