200 கிலோ கிராம் ஹெரோயின் பறிமுதல் ; ஒன்பது பேர் கைது

Published By: Vishnu

13 Jun, 2021 | 08:03 AM
image

வெலிகம பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 200 கிலோவுக்கும் மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் கடலோர காவல்படையின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், ஒரு கப்பலில் மறைத்து வைக்க வேண்டிய பங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 11 ஆம் திகதி கடற்றொழில் நடவடிக்கைக்காக சென்ற பலநாள் படகில், குறித்த போதைப்பொருள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந் நிலையில் இன்று காலை சிறிய படகுகள் மூலம், கரைக்கு கொண்டுவர முற்படும்போதே குறித்த போதைப்பொருள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரச புலனாய்வு பிரிவினரும், பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 11:17:24
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10