கடந்த 24 மணிநேரத்தில் 1,038 பேர் கைது

Published By: Vishnu

11 Jun, 2021 | 08:39 AM
image

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேலும் 1,038 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவற்றில் அதிகளவான கைதுகள் குளியாபிட்டியவில் இடம்பெற்றுள்ளது.

குளியாபிட்டியவில் 133 பேரும், இரத்தினபுரியில் 125 பேரும் மாத்தறையில் 89 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டேபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 29,015 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ட்ரோன் கமரா கண்காணிப்பு மூலம் அத்துருகிரிய பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேசமயம் மேல் மாகாணத்தின் 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 4,962 நபர்களுடன் 3,111 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38