அஞ்சல் நிலையங்களில் காத்திருந்து முதியோர் கொடுப்பணவுகளை பெற்று செல்லும் முதியோர்..!

Published By: J.G.Stephan

10 Jun, 2021 | 06:21 PM
image

முதியோர் கொடுப்பணவினைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று பொரளை அஞ்சல் நிலையத்தில் முதியோர்கள் காத்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடெங்கிலும், கடுமையான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைக்கருதி 5000ரூபா கொடுப்பணவுகள் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது. 


இந்நிலையில், முதியோர் கொடுப்பணவினைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று பொரளை அஞ்சல் நிலையத்தில் முதியோர்கள் காத்து கொண்டிருந்து தமது கொடுப்பணவுகளை பெற்றுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 







முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08