பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 2,378 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இதனையடுத்து, மொத்த கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,76,792 ஆக அதிகரித்துள்ளதென அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 52,911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,037,129 ஆக அதிகரித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்புகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவை தொடர்ந்து மூன்றாவது இடத்திலுள்ளது.
பிரேசில் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரேசிலில் 72.6 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 23 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM