கோயில் வழிபாட்டில் ஈடுபட்ட 12 பேர் பொலிசாரால் கைது

Published By: Digital Desk 4

08 Jun, 2021 | 09:13 PM
image

மூதூர் கிழக்கு பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம்  ஸ்ரீ நாகம்மாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (06) மத வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த  குறித்த கோயிவிலின் தலைவர் உட்பட  12 நபர்கள் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை நேற்று (07)  மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு குறித்த 12 நபர்களையும் பதிநான்கு நாட்கள் தனிமைப்படுத்தும் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்துமாறு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை மீறி ஒன்று கூடுவோருக்கு  எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33