தேசிய கண் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான மருந்துகள் தபால் மூலம்

Published By: Vishnu

08 Jun, 2021 | 02:28 PM
image

இலங்கை தேசிய கண் வைத்தியசாலையில் வைத்திய சிகிச்சை பெறும் நோயாளுக்கான மருந்துகளை தபால் மூலம் அவர்களது வீட்டுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொவிட் ஆபத்து காரணமாக நாட்டில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் தெரிவித்தார்.

மருந்துகளை தபால் மூலம் பெற விரும்பும் நோயாளர்கள் தங்கள் கண் மருத்துவருக்கு ஒதுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை அழைத்து மருத்துவ ஆவணம், சரியான முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை வழங்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34