இலங்கை தேசிய கண் வைத்தியசாலையில் வைத்திய சிகிச்சை பெறும் நோயாளுக்கான மருந்துகளை தபால் மூலம் அவர்களது வீட்டுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொவிட் ஆபத்து காரணமாக நாட்டில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் தெரிவித்தார்.
மருந்துகளை தபால் மூலம் பெற விரும்பும் நோயாளர்கள் தங்கள் கண் மருத்துவருக்கு ஒதுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை அழைத்து மருத்துவ ஆவணம், சரியான முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை வழங்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM