உடரட ரயில் பாதையின் இஹல கோட்டை பிரதேசம் தாழிறங்கும் அவதானதிற்கு உட்பட்டுள்ளது.
இதன் காராணமாக குறித்த பகுதியை தொடர்ந்து கண்காணிப்பதற்காக தொழிலாளர்களை புகையிரத திணைக்களம் நியமித்துள்ளது.
மாவனெல்லை - அலகல்ல பகுதிகளில் அனுமதியின்றி காடுகள் அழிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாழிறக்கம் ஆபத்துக்களை ஏற்படுத்தும் என இப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM