(எம்.சி.நஜிமுதீன்)
தெற்கில் இராணுவ முகாம் உள்ளதெனில் வடக்கிலும் அவசியமெனக்கருதும் படைமுகாம்கள் இருப்பதில் தவறில்லை. எனவே சில அரசியல்வாதிகள் குறிப்பிடுவதுபோல் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாதென தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்தார்.
தேசிய அரசாங்கம் நாட்டிலுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைத்து வருகிறது. வடக்குஇ கிழக்கில் அரசாங்கம் கையகப்படுத்திய காணிகள் விடுவிக்கப்பட்டு மக்ளின் விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இராணுவ முகாம்களின் அவசியத் தேவைகளுக்கான காணிகள் தவிர்ந்த ஏனைய காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும் வடக்கிலுள்ள அரசியல்வாதி ஒருவர், வடக்கில் இராணுவ முகாம் தேவையில்லை. அதனால் உனடடியாக அவற்றை அகற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிடுவதுபோல் செய்ய முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM