அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்

Published By: Vishnu

06 Jun, 2021 | 09:28 AM
image

அத்தியாவசிய சேவை வழங்குநர்களில் வாகனங்களுக்கு ஒரு புதிய ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை நாளை முதல் பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த ஸ்டிக்கர் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள காலப் பகுதியில் செல்லுபடியாகும்.

இந்த நடவடிக்கை அத்தியாவசிய சேவைக்காக கொழும்பிற்கு வரும் வாகனங்கள் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் எதிர்நோக்கும் போக்குவரத்து நெரிசாலைக் குறைக்கும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இவ்வாறான ஸ்டிக்கர்களை தனிநபர்கள் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16