Update : காட்டு யானை தாக்குதல் ; காயமடைந்த  சிறுவன் உயிழப்பு

Published By: Ponmalar

27 Aug, 2016 | 03:02 PM
image

புத்தளம், கருவெலகஸ்வெவ  பகுதியில் இன்று அதிகாலை  காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்திருந்த  5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலலனின்றி உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை புத்தளம், கருவெலகஸ்வெவ பகுதியில் வானொன்றின் மீது காட்டு யானை ஒன்று தாக்குதல் மேற்கொண்டதில் 11 பேர் காயமடைந்திருந்நதுடன், ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் காயமடைந்திருந்த  5 சிறுவன் உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02