தனிமைப்படுத்தலை மீறிய கலைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தவறான பிரசாரம் - வைத்தியர் ஜயருவான் பண்டார

Published By: Digital Desk 3

04 Jun, 2021 | 04:43 PM
image

(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கலைஞர்கள் தமது தவறை உணராது சமூக வலைத்தளங்களில் தவறானதொரு முன்மாதிரியான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமையை கடுமையாக எதிர்ப்பதாக வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட கலைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பொறுத்தமற்ற முன்னுதாரணமாக இந்த சம்பவம் அமைந்திருந்தது.

தவறான முன்னுதாரணத்தை காண்பிக்கும் வகையில் செயற்பட்ட குழுவினர் , தமது தவறை உணர்ந்து சமூகத்திற்கு சரியான விடயங்களை தெரிவிக்காமல் தவறான வழிநடத்தல்களில் ஈடுபடுகின்றனர்.

இது கவலைக்குரிய விடயம் என்பதோடு இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04