பிரதமர் மஹிந்த கர்தினால் மெல்கம் ஆண்டகையை சந்திக்க திட்டம்

Published By: Digital Desk 3

04 Jun, 2021 | 03:16 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டில் காணப்படுகின்ற தற்போதைய நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு அப்பால் நாடு குறித்து நேர்மையான உணர்வுகள் தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஆராய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதுடன், அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதனூடாக அவற்றை சரிசெய்துகொள்வதற்கு முடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பெளத்த மகா சங்கத்தலைவர்கள் உள்ளிட்ட நாட்டின் ஏனைய மதத் தலைவர்கள் நாடு குறித்து உணர்வுபூர்வமான  அறிவுரைகளிலிருந்து விலகிச் செல்லவதற்கு அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40