இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதுடன் நாட்டில் இதுவரை கொரோனாவால் 1,608 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மேலும் 42 கொவிட் உயிரிழப்புக்கள் நேற்றையதினம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று பதிவான (03) கொவிட் மரணங்கள் 03 ஆகும் அத்துடன் மே 11 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 02 ஆம் திகதி வரை 39 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
மே 11 - 01 மரணம்
மே 14 - 01 மரணம்
மே 15 - 01 மரணம்
மே 17 - 01 மரணம்
மே 20 - 01 மரணம்
மே 23 - 02 மரணங்கள்
மே 24 - 01 மரணம்
மே 26 - 01 மரணம்
மே 28 - 01 மரணம்
மே 29 - 01 மரணம்
மே 30 - 03 மரணங்கள்
மே 31 - 11 மரணங்கள்
ஜூன் 01 - 11 மரணங்கள்
ஜூன் 02 - 03 மரணங்கள்
இன்று இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின் மரணங்களின் எண்ணிக்கை - 1608
உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்
இறுதியா உயிரிந்த 42 பேரில் 17 பேர் பெண்கள் என்பதுடன் 25 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உயிரிழந்த 42 பேரும் டிக்கோயா, மன்னார், கடவத்தை, கொழும்பு, வத்தளை, பொலன்னறுவை, பஸ்யாலை, வேயங்கொடை, ஹேனெகம, மாத்தறை, ஹப்புத்தளை, பண்டாரவளை, கட்டுகஸ்தோட்டை, கிரிதலை, படல்கும்புர, காத்தான்குடி, களணி, பட்டுகொட, வத்தேகம, காத்தான்குடி 06, அரநாயக்க, கொச்சிக்கடை, நாரஹேன்பிட்டி, கம்பளை, ஹல்ஓலுவ, நீர்கொழும்பு, அக்கரப்பத்தனை, கிண்ணியா, கொட்டகலை, பொகவந்தலாவை, ஹின்தகல, கலகெடிஹேன, ரத்தொலுகம, கண்டி, பெப்பிலிவல, மின்னேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
உயிரிழந்தவர்களில் வயதெல்லை
வயது 20 இற்கு கீழ ; - 00
வயது 20 - 29 - 00
வயது 30 - 39 - 01
வயது 40 - 49 - 03
வயது 50 - 59 - 04
வயது 60 - 69 - 10
வயது 70 - 79 - 16
வயது 80 - 89 - 07
வயது 90 - 99 - 01
வயது 99 இற்கு மேல் - 00
• உயிரிழந்த இடங்கள்
வீட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 08
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்தவர்கள் - 03
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் - 31
• உயிரிழந்தமைக்கான காரணங்கள்
கொவிட் தொற்றுடன் தீவிர கொவிட் 19 நிமோனியா, மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை, நாட்பட்ட சிறுநீரக நோய், உயர் குருதியழுத்தம், நீரிழிவு, கொவிட் 19 நுரையீரல் தொற்று, மோசமான சுவாசக் கோளாறு, மூச்சிழுப்பு, குருதி நஞ்சானமை, நாட்பட்ட நுரையீரல் அடைப்பு, இதய சுவாச செயலிழப்பு மற்றும் பல உறுப்புக்கள் செயலிழந்தமை போன்ற நிலைமைகள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM