கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராமத்தில் இன்று வீட்டு கிணற்றிலிருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த குறித்த பெண் தனிமையில் வசித்துவந்த நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வேலாயுதம் பரமேஸ்வரி வயது 74 என்பவரே குறித்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தவறிவீழ்ந்தாரா? அல்லது தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM