நாட்டில் இதுவரை மொத்தமாக 348,582 நபர்களுக்கு கொவிஷீல்ட் திட்டத்தின் கீழ் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸ் 925,242 பேருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் அதன் இரண்டாவது டோஸ் 1,272 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் சீனாபோர்ம் தடுப்பூசியின் முதல் நேற்று 57,706 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இதுவரை மொத்தமாக சீனாபோர்ம் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 797,205 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் நேற்று 17,368 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை குறித்த தடுப்பூசியை 44,189 பேர் பெற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM