கொவிஷீல்ட் திட்டத்தில் இதுவரை 348,582 பேருக்கு முழுமையாக தடுப்பூசி

Published By: Vishnu

02 Jun, 2021 | 10:24 AM
image

நாட்டில் இதுவரை மொத்தமாக 348,582 நபர்களுக்கு கொவிஷீல்ட் திட்டத்தின் கீழ் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸ் 925,242 பேருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் அதன் இரண்டாவது டோஸ் 1,272 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் சீனாபோர்ம் தடுப்பூசியின் முதல் நேற்று 57,706 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இதுவரை மொத்தமாக சீனாபோர்ம் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 797,205 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் நேற்று 17,368 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை குறித்த தடுப்பூசியை 44,189 பேர் பெற்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19