தீ விபத்துக்குள்ளான எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்க ஆரம்பித்துள்ளது.
கப்பலின் பின்புறத்தில் நீர் கசிவு ஏற்பட்டதால், அதன் பின் பகுதி நிலையிழந்து கடல் நீரில் மூழ்கிக்கொண்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த கப்பலி சேகரித்து வைக்கப்பட்டுள்ள எண்ணெய் கடலில் கலக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இலங்கையின் வத்தளை திக்கோவிட்ட கடற்பரப்பில் இருந்து நீர்கொழும்பின் கப்புன்கொட கடற்பரப்பு வரை எண்ணெய் கலக்க வாய்ப்புள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM