சப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் செயற்பாடு தொடர்ந்தும் இடைநிறுத்தம்

Published By: Vishnu

01 Jun, 2021 | 02:08 PM
image

சப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் செயற்பாடானது எதிர்வரும் ஜூன் 30 வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கொவிட்-19 நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலாவதியாகும் வாகன வருமான உத்தரவு பத்திரங்களை புதுப்பிக்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது.

சப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் செயற்பாடானது முன்னதாக கடந்த மே 31 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43